கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 36)
இந்தத் தலைப்பை பா.ரா.விடம் நேரடியாக எவரேனும் சொன்னால் அதற்கு அவரின் எதிர்வினை எப்படியிருக்கும்? எனத் தெரியவில்லை. ஆனால், சூனியன் சர்வசாதாரணமாக சுழற்றி அடிக்கிறான். சத்தியசோதனை போல பா.ரா.வே தன்னைப் பற்றி மதிப்பிடும் சுயசோதனை போலும்! போகட்டும். இந்த அத்தியாயத்தில், தன் படைப்பாக்கத்தில் தனக்கு நிகர் தான் மட்டுமே! இந்த விசயத்தில் கடவுள் கூட என்னை நெருங்கமுடியாது என மார்தட்டும் சூனியன் ”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு” என்பதையும் மறுக்கவில்லை. கடவுள் படைப்பில் புறத்தோற்ற வடிவமைப்பு குறித்து வியக்கும் … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 36)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed